விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது
2023-02-01@ 00:48:07

கொச்சி: விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறையில் புகைபிடித்த விமான பயணி கைது செய்யப்பட்டார். கொச்சி நோக்கி நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் புகைப்பதை அறிந்த விமான ஊழியர், கொச்சி விமான நிலையத்தை வந்து சேர்ந்ததும் அவரை போலீசில் ஒப்படைத்தார்.
புகைபிடித்த திருச்சூரை சேர்ந்த பயணி சுகுமாறன் கைது செய்யப்பட்டார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது சமீப காலமாக விமானப் பயணிகள் ஒழுங்கீனமாக, அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மேலும் செய்திகள்
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
காலநிலை மாற்றம், நுகர்வு கலாச்சாரத்தால் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 6வது முறையாக பின்லாந்து முதலிடம்.! 125 இடத்தில் இந்தியா
தஜிகிஸ்தான் நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி: ஒரே நாளில் பல ஏவுகணைகளை சோதித்து வடகொரியா பதிலடி
பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!