ரயில்வே தலைமை அலுவலகம் சாம்பியன்
2023-02-01@ 00:46:46

சென்னை: தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான 9வது விளையாட்டுப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், தலைமை அலுவலகம்-1, தலைமை அலுவலகம்-2 அணிகள் பங்கேற்றன. தெற்கு ரயில்வே அலுவலர்கள் சங்கமும், தெற்கு ரயில்வே பதவி உயர்வு அலுவலர்கள் சங்கமும் இணைந்து நடத்திய இந்த விளையாட்டுப்போட்டி 3 நாட்கள் நடந்தன. இதில் தலைமை அலுவலகம்-1 அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிக்கு தெற்கு ரயில்வே தலைமை மேலாளர் ஆர்.என்.சிங் கேடயங்களையம், பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.
மேலும் செய்திகள்
2வது டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
கிரேஸ் ஹாரிஸ் அதிரடி ஜயன்ட்சை வீழ்த்தியது வாரியர்ஸ்: பிளேஆப் ஆட்டத்துக்கு தகுதி
துபாயில் நடந்த பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பிரீமியர் லீக்
இண்டியன் வெல்ஸ் வெற்றி இரட்டையர்
சில்லி பாயிண்ட்ஸ்
ஸ்டார்க் வேகத்தில் சரிந்தது இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!