கனடாவில் இந்து கோயில் சேதம்
2023-02-01@ 00:37:09

டொராண்டோ: கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள கவுரி சங்கர் இந்து கோயில் சேதம் செய்யப்பட்டதற்கு இந்திய தூதரகம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பிராம்ப்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற கவுரி சங்கர் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு டொரொண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கவுரி சங்கர் கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது கனடாவில் உள்ள இந்திய மக்களின் மனதை மிக ஆழமாக புண்படுத்தியுள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராம்ப்டன் நகர மேயர் பெட்ரிக் பிரவுன் கவுரி சங்கர் இந்து கோயில் அவமதிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்த செயல்களை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் தலைகீழாக தரையில் விழுந்து தீப்பிடித்தது .. 4 பேர் உயிரிழப்பு!!
சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்கிறேன் : அதிபர் ஜின்பிங்கிடம் ரஷ்ய அதிபர் புதின் பேச்சு!!
காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் லண்டன் இந்திய தூதரகத்தில் தேசியக்கொடி அவமதிப்பு
மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்க அமேசான் முடிவு
தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றம் கலைப்பு: மே 7ம் தேதி பொது தேர்தல்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!