கொல்கத்தாவில் 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
2023-02-01@ 00:28:01

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திவால் நடவடிக்கையின் கீழ் உள்ள செரி(SERI) இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் செரி எக்யூப்மென்ட் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டு அமைப்புக்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த இரண்டு அமைப்புக்களும் நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அலிபோரா, டாங்ரா, ஆனந்த்பூர் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். 50 முதல் 60 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்
பூட்டான் மன்னர் நாளை வருகை
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி
சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!