SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைத்தேர்தலில் போட்டியா? அதிமுகவுக்கு ஆதரவா?.. முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக

2023-01-31@ 17:37:25

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் பாஜகவின் ஆதரவை கோரியுள்ளன. அதிமுகவின் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகாததால் முடிவு எடுக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது. இரட்டை இலையை வைத்திருக்கும் அதிமுக அணியை மட்டுமே ஆதரிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக போட்டியிடும் என்று கூறிய நிலையிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்று இன்றைய கூட்டத்திலும் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகவே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்