SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய குண்டு வீச்சில் 5 பேர் பலி

2023-01-31@ 01:00:34

கீவ்:  உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட  தாக்குதலில் பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய நிலையில் கார்கிவ் பிராந்தியத்தின் பெரும் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. எனினும் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய உக்ரைனின் பதில் தாக்குதலில் கார்கிவ் உள்ளிட்டவை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்