SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2013-ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

2023-01-30@ 16:58:27

அரியலூர்: 2013-ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்த விஜயகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.20,000 அபராதம் விதித்து அரியலூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்