SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லக்னோ நகரிலிருந்து ஐ5-319 என்ற ஏர் ஆசியா விமானம் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கியது

2023-01-29@ 16:23:21

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரிலிருந்து ஐ5-319 என்ற ஏர் ஆசியா விமானம், கொல்கத்தா நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் விமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி பரிசோதனை நடந்து வருகிறது. பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்