SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணமோசடி வழக்கில் சிக்கிய சுகேஷை சிறையில் சந்தித்தேன்!: நடிகை சாஹத் கன்னா பகீர் பேட்டி

2023-01-29@ 15:56:55

மும்பை: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை தான் சந்தித்தாக நடிகை சாஹத் கன்னா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளள சுகேஷ் சந்திரசேகரை, பாலிவுட் நடிகைகள் பலர் சந்தித்து ஆதாயம் அடைந்ததாக புகார்கள் உள்ளன.

அந்த பட்டியலில் தற்போது நடிகை சாஹத் கன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரை சந்திப்பதற்காக அவரது உதவியாளர் பிங்கி இரானி என்னை சிறைக்கு அழைத்து சென்றார். அங்கு நான் சுகேஷ் சந்திரசேகரை சந்தித்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக மண்டியிட்டு கூறினார். நான் அவரிடம், ‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்’ என்று கூறினேன். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மேலும் அவர் என் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக இருப்பதாகவும் உறுதியளித்தார். இவரது பேச்சை கேட்டு, நான் மிகவும் கவலையடைந்தேன். ஒரு கட்டத்தில் நான் அழ ஆரம்பித்துவிட்டேன்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

  • fredddyyy326

    தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

  • dubai-helipad

    துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்