SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம்

2023-01-29@ 12:00:41

திருச்சிராப்பள்ளி: மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம் அடைந்துள்ளனர். 3 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் 229 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 22 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்