பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது...!
2023-01-29@ 10:21:59

சென்னை: சென்னை பள்ளிக்கரணை, கரப்பாக்கம், பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட வன அலுவலர்கள், பிராவை ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வனச்சரகத்திற்கு உட்பட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நேற்று நடந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
துர்க்மினிஸ்தான், கஜகஸ்தானில் நிலநடுக்கம்: புவியியல் மையம் தகவல்
மகளிர் பிரிமியர் லீக் டி20: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!...
டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்தவர் கைது
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்பு
சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை.
நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு
ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு
2020-2023 மார்ச் 15 வரை நாட்டில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்
நாமக்கல்லில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
சேலம் அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது: போலீஸ் விசாரணை
திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
திருத்தணி அருகே கொடிவலசை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!