SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது...!

2023-01-29@ 10:21:59

சென்னை: சென்னை பள்ளிக்கரணை, கரப்பாக்கம், பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட வன அலுவலர்கள், பிராவை ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வனச்சரகத்திற்கு உட்பட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நேற்று நடந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்