SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி

2023-01-29@ 10:01:49

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. மூலிகை, போன்சாய் உள்ளிட்ட தோட்டங்கள் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். இன்று முதல் மார்ச் 26 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்