SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாஞ்சில் சம்பத்திடம் அமைச்சர் நலம் விசாரித்தார்

2023-01-29@ 01:47:52

நாகர்கோவில்: திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரது உடல் நலம் தொடர்பாக கேட்டறிந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று பார்த்து நலம் விசாரித்தார். அவர் உடல் நலம் தேறிவிட்டதாகவும், இயல்புநிலைக்கு திரும்பி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்