SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மபுரி அருகே அட்டகாசம் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

2023-01-29@ 01:42:42

தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த யானை கூட்டத்திலிருந்து பிரிந்த 2 யானைகள், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பிக்கிலி வனப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலைவில் உள்ள சோமனஅள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அப்பகுதியில் நன்கு விளைந்துள்ள கரும்புகளை சாப்பிட்டு, ருசி கண்ட யானைகள், அங்கேயே முகாமிட்டவாறு பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. இதுகுறித்து மாவட்ட வனத்துறை ஏஎஸ்பி வின்சென்ட் கூறுகையில், ‘விரைவில் மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்