SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

2023-01-29@ 01:39:06

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும பணி நேற்று துவங்கியது. கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இங்கு  பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான் வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200க்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 2 நாட்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். இதேபோல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்