அஜர்பைஜான் தூதரக அதிகாரி சுட்டு கொலை: ஈரானில் பயங்கரம்
2023-01-28@ 00:46:51

துபாய்: ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரக பாதுகாப்பு அதிகாரி பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்டார். ஈரான், டெஹ்ரானில் அஜர்பைஜான் தூதரகம் உள்ளது. இந்நிலையில் நேற்று தூதரகத்தின் சோதனை சாவடியை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் தலைமை பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார். 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதல் என்று அஜர்பைஜான் கூறியுள்ள நிலையில், தனிப்பட்ட பிரச்னைகளால் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!