SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தபால் நிலையத்தில் பணம் கொள்ளை

2023-01-27@ 01:32:14

சென்னை: மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி அருகே துணை தபால் நிலையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சுமன் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை 9 மணிக்கு தபால் நிலையத்தை திறக்க வந்தபோது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.1400 திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விவேகானந்தா கல்லூரி அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்