SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 35 பேர் கைது

2023-01-27@ 01:29:02

சென்னை: தி.நகர் வடக்கு போக் சாலையில் உள்ள தனியார் கிளப் ஒன்றில், பணம் ைவத்து சூதாட்டம் நடப்பதாக பாண்டி பஜார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அந்த கிளப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாலிசெட்டி நாகேஸ்வராவ் (68), சேலம் மாவட்டம் பேர்லென்ஸ் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42), தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணா (52) உட்பட 35 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,30,150 மற்றும் 780 சீட்டு கட்டுகள், 354 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்