இம்ரான்கான் பாதுகாப்பு வாபஸ்
2023-01-27@ 00:37:45

லாகூர்: பாகிஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், விரைவில் தேர்தல் நடத்த வலியுறுத்தி வாரிஸாபாத்தில் நடந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிப் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது, அவரது வாகனத்தை நோக்கி இளைஞர் ஒருவர் சுட்டார். இதில் அவரது காலில் குண்டு அடி காயம் ஏற்பட்டது. இதையடுத்து அம்மாகாண அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கி வந்தது.
அரசு தேர்தலை விரைவில் நடத்தாததால் பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அமைச்சரவை கலைக்கப்பட்டது. தற்போது அங்கு காபந்து அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், இம்ரானுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் பாதுகாப்பை காபந்து அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து லாகூரில் உள்ள இம்ரானின் ஜமான் பார்க் இல்லத்தின் முன்பு, அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும், அவர் கைது செய்யப்படுவதை தடுக்கவும் அவரது கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
மேலும் செய்திகள்
லண்டன் விழாவில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட ரயில் மாதிரிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்
வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் தலைகீழாக தரையில் விழுந்து தீப்பிடித்தது .. 4 பேர் உயிரிழப்பு!!
சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்கிறேன் : அதிபர் ஜின்பிங்கிடம் ரஷ்ய அதிபர் புதின் பேச்சு!!
காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் லண்டன் இந்திய தூதரகத்தில் தேசியக்கொடி அவமதிப்பு
மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்க அமேசான் முடிவு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!