SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு ஆளுநர் பரிசு

2023-01-26@ 17:51:17

சென்னை: கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு குடியரசு தின விழாவை ஒட்டி நடைபெறும் தேநீர் விருந்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு வழங்கினார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த ஊர்திக்கான முதல் பரிசை தமிழ்நாடு காவல்துறை தட்டிச் சென்றது. தமிழ்நாடு காவல்துறை ஊர்திக்கான பரிசை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்