சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் சில்மிஷம்
2023-01-26@ 00:17:18

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் செல்வக்குமார் என்ற பரலோகன் (35). இவர், இந்த மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், மயக்க நிலையில் இருந்தபோது பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான ஊழியரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது
தொழிலாளி மகள் அபகரிப்பு அதிமுக நிர்வாகி கைது
குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது
பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!