SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லக்கிம்பூர் கேரி வழக்கில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

2023-01-25@ 11:27:00

டெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. உ.பி.யில் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் காரை ஏற்றி 4 விவசாயிகளை கொன்ற வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு நிபந்தனைகளுடன் 8 வாரம் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்