ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற செய்ய முடியாது: தனியரசு பேட்டி
2023-01-25@ 11:14:29

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற செய்ய முடியாது என தனியரசு தெரிவித்திருக்கிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பழனிசாமியின் எதேச்சதிகார போக்கால் அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துவிடும். அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தல் தொடர்பாக பெரும் தடுமாற்றம் நிலவுகிறது என்று கூறினார்.
மேலும் செய்திகள்
மதுரையில் மெட்ரோ ரயில்; சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி
ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது..!!
மக்கள் நலன் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்
என்எல்சி சுரங்க விரிவாக்க பணி தொடர்பாக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 842 புள்ளிகள் சரிந்து 57,147 புள்ளிகளில் வர்த்தகம்..!!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!!
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு
பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: முத்தரசன் வரவேற்பு
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் வரவு செலவு: புள்ளி விவரங்கள்
தமிழர் பண்பாட்டு தலங்களை இணைக்க, தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிப்பு!
மக்களுக்கு வழங்கும் மானியங்கள் ரூ.5,000 கோடி அதிகரிப்பு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!