திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
2022-12-10@ 00:55:08

திருவனந்தபுரம்: 27வது திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்திலுள்ள நிஷாகாந்தி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராய் விஜயன் திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவுக்குப் பின்னர் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து தயாரித்த டோரி அண்ட் லோகிதா என்ற படம் திரையிடப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் விழாவில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 186 சினிமாக்கள் திரையிடப்படுகின்றன. சர்வதேச போட்டிப் பிரிவில் 14 படங்களும், மலையாள சினிமா இன்று என்ற பிரிவில் 12 படங்களும், இந்திய சினிமா இன்று என்ற பிரிவில் 7 படங்களும், உலக சினிமா பிரிவில் 78 படங்களும் காண்பிக்கப்படுகின்றன.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!