புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு: ஒத்திவைக்கப்பட்ட தேர்வு டிச.17ம் தேதி நடைபெறும்
2022-12-09@ 17:34:32

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் டிச.17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக இன்று(09-12-2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு டிச.16ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை(10-12-2022) நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு டிச.17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏற்கனவே நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட கூடிய பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை(10-12-2022) நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு டிச.17ம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் இலங்கை பயணம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!