மதுரையில் இன்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
2022-12-09@ 08:10:36

மதுரை: மதுரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை சார்பில் இன்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா அறிஞர் அண்ணா மாளிகை நடைபெறுகிறது. காலை 9.30 மணி அளவில் இந்த விழா நடைபெறுகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்று மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைக்கப்படும் என்று கூறியுள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள், பாதுகாப்பு உறுதி செய்தல். தூய்மைப் பணிக்கான இயந்திரங்களை இயக்க திறன் பயிற்சி அளித்தல் ஆகியவை தொடக்கி வைக்கப்படுகிறது.
மாற்றுத் தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதி செய்து கொடுக்கப்படும் முதற்கட்டமாக ஐந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விரிவுபடுத்தப்படும். பணியாளர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி. உறுதி செய்யப்படும் வகையில் மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைக்கயுள்ள்ளார். தூய்மைப் பணியாளர்கள் நலனில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குமரி மீனவர் படுகாயம்
மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு
திண்டிவனம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தல்; முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!