மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்
2022-12-09@ 08:13:59

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலை 5.30 மணியில் இருந்து படிப்படியாக குறைந்து புயலாக மாறியுள்ளது. தீவிர புயலாக உருவெடுத்துள்ள மாண்டஸ், காரைக்காலில் இருந்து 240 கி.மீ தொலைவில் இன்று நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்
முதல்வர் வருகையையொட்டி வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு
2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காரைக்குடி மஞ்சுவிரட்டில் 12 பேர் காயம்
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 116 திட்டங்களுக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்
மரக்காணத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது
இடைத்தேர்தலில் போட்டியா? அதிமுகவுக்கு ஆதரவா?.. முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக
அதிமுக காத்திருப்பது பற்றி கவலை இல்லை: நாராயணன் திருப்பதி
ஓரிரு நாட்களில் பாஜகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்: நாராயணன் திருப்பதி தகவல்
திருவாரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
ஈரோட்டில் ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல்
விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!