விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து
2022-12-09@ 00:14:54

சென்னை: மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மேலும் 11 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்குவது காரணமாக, சென்னையில் இருந்து நேற்று சென்னை்க்கு வர வேண்டிய மற்றும் புறப்படவேண்டிய தூத்துக்குடி, சீரடி, மங்களூரு ஆகிய 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் செய்திகள்
உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினி பெயர், குரலை பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கு பாயும் என வக்கீல் எச்சரிக்கை
கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு சென்னை ஐஐடியில் ஜன.31ம் தேதி ஜி20 கருத்தரங்கம்: கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து விவாதம்
மருத்துவ சிகிச்சைக்காக சகோதரருடன் விமானத்தில் வந்த அசாம் மாநில வாலிபர் உயிரிழப்பு: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
வயது வந்தவர்களுக்கு மட்டும் என சான்று பெறும் திரைப்படத்தை மைனர்கள் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு: தணிக்கைத்துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
குடியரசு தினத்தன்று வேலை 131 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் அதிரடி
அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் பிப்.3ல் அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!