நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் 85ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை
2022-12-09@ 00:14:28

நாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று அதிகாலை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள 25 மீனவ கிராமத்தை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. 100 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்: வேதாரண்யத்தில் திடீரென கடல் 100 அடி உள்வாங்கி உள்ளது. மேலும் கடலில் மிக பெரிய அலைகள் உருவாகி சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் உள்வாங்கியதால், காற்று, மழை அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
Tags:
Nagapattinam Mayiladuthurai 85 thousand fishermen do not go to sea நாகப்பட்டினம் மயிலாடுதுறை 85ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லைமேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!