பொதுவெளியில் மரண தண்டனை; கொலை செய்யப்பட்டவரின் தந்தையே சுட்டுக் கொன்றார்.! தலிபான் ஆட்சியில் அதிரடி
2022-12-09@ 00:04:07

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு முதல்முதலாக பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தஜ்மீர் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. அவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுவெளியில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலையுண்டவரின் தந்தை தஜ்மீரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இது கடந்தகால தலிபான் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி
கூகுள் நிறுவனம் உருவாக்கிய பார்டு ஏ.ஐ. சாட்பாட் தவறான பதில்: ஆல்பபெட்டின் சந்தை மதிப்பு 9% சரிவு.. ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு..!!
பூகம்ப பூமியில் இந்தியாவின் ’ஆபரேஷன் தோஸ்த்' மீட்புப் பணி... தற்காலிக மருத்துவமனை அமைத்து வீரர்கள் மக்களுக்கு உதவிக்கரம்!!
துருக்கியை புரட்டி போட்ட நிலநடுக்கம்: 62 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்..!!
செலவினங்களை குறைக்க 7,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் வால்ட் டிஸ்னி நிறுவனம்!!
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!..
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!