எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்க முடிவு: ஒன்றிய அரசு பரிந்துரைத்திருப்பதாக தகவல்
2022-12-08@ 14:20:55

சென்னை: எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. இந்தாண்டு மே மாதத்தில் ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு தனியார் மையமாக்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட தொகையில் இதுவரை 20% மேல் எல்.ஐ.சி.யின் பங்குகள் சரிந்துள்ளன.
இந்நிலையில், எல்.ஐ.சி.யுடன் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்க ஒன்றிய அரசு பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், எந்தந்த நிறுவனம் இணைக்கப்பட உள்ளன என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய 4 நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!