சொல்லிட்டாங்க...
2022-12-08@ 00:07:45

* நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை மற்ற அதிகாரங்களில் ஊடுருவினால் அரசு அமைப்பு சீர்குலைந்து விடும். - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
* கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலத்துக்கு தொடர்பானது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. - மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
* கர்நாடாகாவில் மராத்தியர்கள் தாக்கப்படும்போது பலவீனமாக மகாராஷ்டிரா அரசு செயல்படுகிறது. இதுதான் ஏக்நாத் கூறிய புரட்சி. - சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத்
* காங்கிரஸ் எப்போதும் வாழவும், வாழவிடவும் அனுமதிக்கும். நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி. - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
நீதிபதி ரோகிணி ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2 யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்
இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும் எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்: நினைவு நாளான 3ம் தேதி திமுகவினர் அமைதிப் பேரணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!