வரும் 12ம் தேதி யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவை தொடக்கம்
2022-12-07@ 00:08:22

கொழும்பு: சுற்றுலாத் துறையின் மூலம் வருவாய் ஈட்டி வந்த அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனிடையே அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சுற்றுலா துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் அடுத்த வாரம் முதல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை தொடங்க உள்ளது.
இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் பால நாடாளுமன்றத்தில் பேசிய போது, ``யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் உள்ள சென்னைக்கு வரும் 12ம் தேதியில் விமானங்கள் இயக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!