பீஜிங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு
2022-12-07@ 00:08:17

பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு சீன அரசு பணிந்தது.
இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்ப்படுகின்றன. இந்நிலையில், பீஜிங்கில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் நியூக்ளிக் அமில சோதனை செய்து கொள்ள தேவையில்லை என்று அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!