சொல்லிட்டாங்க...
2022-12-07@ 00:08:11

அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்தன. - பிரதமர் நரேந்திர மோடி
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். - காங்கிரஸ் கட்சி மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய கட்சி 20 சதவீத வாக்கை பெறுவது மிகப்பெரிய விஷயம். - புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
எடப்பாடி அதிகாரத்தில் இருந்தபோது, பாஜ அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து தமிழகத்தில் பாஜ காலூன்ற எல்லா உதவிகளையும் செய்தார். - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன்
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஜனாதிபதியின் உரைக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
நீதிபதி ரோகிணி ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தோழமை அடிப்படையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்... மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2 யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்
இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும் எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்: நினைவு நாளான 3ம் தேதி திமுகவினர் அமைதிப் பேரணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!