விஏஓ வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை
2022-12-06@ 00:52:29

விழுப்புரம்: விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், திருநகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (63). ஓய்வு பெற்ற விஏஓவான இவர், தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் அவருடைய தம்பி மகனுக்கு பெண் பார்க்க அருகில் உள்ள பொய்யப்பாக்கம் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிந்தது. உள்ளே பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் (13 வளையல்கள்) நகைகள் கொள்ளை போயிருந்தது. அதே பீரோவின் மற்றொரு ரகசிய அறையில் இருந்த 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் தப்பியது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!