ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவிப்பு அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி டிச.29ல் மறியல் போராட்டம்
2022-12-05@ 03:26:50

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி அனைத்து போக்குவரத்து தலைமையகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
2015-ம் ஆண்டு நவம்பர் மாதம், போக்குவரத்து ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 119%அகவிலைப்படியாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் இந்த அகவிலைப்படி உயர்வு என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. அகவிலைப்படி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக தலைமையகங்கள் முன்பு வரும் 29ம் தேதி மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம்.
மேலும் செய்திகள்
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி
இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பிரபல இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!