திருமண விழாவில் பங்கேற்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
2022-12-04@ 16:48:53

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கவுராய் டோல் டாக்ஸ் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற அவர்களின் வாகனம் மீது, லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேற்கு ஆக்ரா எஸ்பி சத்யஜித் குப்தா கூறுகையில், ‘ராஜஸ்தானில் உள்ள பிவாரைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குடும்பத்தினர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாட்னா நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தை லாரி முந்திச் சென்றதால் விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே 4 உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
மேலும் செய்திகள்
மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: ‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது! ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்
வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது
அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு
அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்
காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!