காங்கிரஸ் தலைமையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டங்கள் நடந்தது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி
2022-12-04@ 12:21:04

புதுச்சேரி: காங்கிரஸ் தலைமையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டங்கள் நடந்தது என்று நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை காங்கிரஸ்தான், திமுக அல்ல என கூறியது பற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்து வருகிறார். புதுசேரியில் 10% இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடந்தது என்று கூறியுள்ளார்.
Tags:
காங்கிரஸ் தலைமை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டிமேலும் செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி நாளை 2 மாநிலங்களுக்கு பயணம்!
கன்னியாகுமரியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் அமைப்பதற்கான நிலப்பரப்பு ஆய்வு நிறைவு
தமிழ்நாடு மீனவரின் வாரிசுகள் இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, தேசிய பாதுகாப்பு பணி: 90 நாள் சிறப்பு பயிற்சி
சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் உள்ளன: தமிழ்நாடு அரசு பதில்
திருச்சி பசுமை பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
புதுச்சேரியில் கோயில் திருவிழாவையொட்டி நாளை 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து நிறைவு
நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முயற்சித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம் பிரானூரில் பார்டர் புரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல்
மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு
140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்?: எம்.பி. ஆ.ராசா கேள்வி
பாம்பன் புதிய பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி திடீர் ஆய்வு
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!