தமிழகம் முழுவதும் 220 ஜோடிகளுக்கு திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருமணம்: சென்னை திருவான்மியூரில் இன்று நடக்கிறது
2022-12-04@ 00:23:49

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அறநிலையத்துறை சார்பில் 220 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 220 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. காலை 7.45 மணி அளவில் ஒரே நேரத்தில் இந்த திருமணங்கள் நடக்கிறது. மேலும் மணமக்களுக்கான கட்டில், பீரோ உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களும் வழங்கப்பட உள்ளன. சென்னையில் நடைபெறும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மணமக்களுக்கான கட்டில், பீரோ உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களும் வழங்கப்பட உள்ளன.
Tags:
Tamil Nadu 220 couples married headed by M.K.Stalin 30 couples married தமிழகம் 220 ஜோடி திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமை 30 ஜோடி திருமணம்மேலும் செய்திகள்
2,715 பெண் காவலர்களுக்கு 2ம் கட்ட ‘ஆனந்தம்’ பயிற்சி: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
வில்லிவாக்கத்தில் கடைகளுக்கு நிவாரணம் கோரி வியாபாரிகள் சாலை மறியல்
காவல்துறை பறிமுதல் செய்த 98 வாகனங்கள் ஏலம்
தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாலிபர் படுகொலை: கணவனுக்கு வலை, ஆட்டோ டிரைவர் கைது
கோயம்பேடு காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!