கழுத்தில் கம்பி குத்தி ரயில் பயணி பரிதாப பலி
2022-12-03@ 00:46:09

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் இரும்பு கம்பி கழுத்தில் குத்தியதில் ஒருவர் பலியானார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து டெல்லி வரை செல்லும் நீலச்சல் எக்ஸ்பிரஸ் ரயில், பிரயாக்ராஜ் மண்டலத்தில் உள்ள தன்வார்-சோம்னா பகுதியை நேற்று காலை 8.45 மணிக்கு கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளம் அமைக்க வைக்கப்பட்டிருந்த கம்பி ஒன்று ரயிலில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரிஷிகேஷ் துபே என்ற பயணியின் கழுத்தில் பாய்ந்தது. இதில், உட்கார்ந்த நிலையிலேயே அவர் பரிதாப உயரிழந்தார்.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!