13,000 உக்ரைன் வீரர்கள் பலி
2022-12-03@ 00:44:55

கீவ்: உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை விரும்பாத ரஷ்யா அதன் பாதுகாப்பு காரணங்களை காட்டி உக்ரைன் மீது கடந்த பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போர் 9 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உயர் ஆலோசகர் அளித்த தகவலின்படி இந்த போரில் 13,000 உக்ரைன் வீரர்கள் வரை பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது. அவர் கூறுகையில், ``கடந்த ஜூன் மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் தலைமை ராணுவ அதிகாரி போடோலியக் நாளொன்றுக்கு 200 வீரர்கள் வரை பலியாவதாகவும், அதன் பிறகு ஆகஸ்ட் இறுதியில் அளித்த மற்றொரு பேட்டியில் 9,000 வீரர்கள் வரை உயிரிழந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் நேற்று அளித்த பேட்டியில் உக்ரைன் வீரர்கள் 10,000-13,000 பேர் வரை போரில் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஹாலிவுட் நடிகை மரணம்
விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது
அமெரிக்க தலைமை தளபதியை சந்தித்தார் அஜித் தோவல்: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி
இந்தியாவின் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
கனடாவில் இந்து கோயில் சேதம்
மன்மோகன் சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!