சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
2022-12-02@ 01:01:27

புதுடெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான 18வது `யுத் அபியாத்’ கூட்டு ராணுவப் போர் பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அவுலி மலைப்பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது. இதுகுறித்து , சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ``உத்தரகாண்ட் கூட்டு போர் பயிற்சியின் மூலம் சீனாவுடனான ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டது,’’ என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``சீனாவுடனான ஒப்பந்தத்தை இந்தியா மீறவில்லை. இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது என்ற விவகாரத்தில் தலையிட எந்த 3வது நாட்டிற்கும் அதிகாரம் கிடையாது,’’என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
மக்கள் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் மோடி எப்படி கூறுகிறார்?.. இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?: மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா விளாசல்..!!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி; உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு..!!
ஆள் குறைப்பு நடவடிக்கையால் பேஸ்புக் பதிவிடுவதில் சிக்கல்: 12 ஆயிரம் பேர் புகார்
பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனம் கலப்பு: நிறுவனத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 12ம் தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைப்பு: சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!