டிவிட்டர் பாலோயர்கள் குறைவது ஏன்?; மஸ்க் விளக்கம்
2022-12-02@ 01:00:39

லாஸ் ஏஞ்சல்ஸ்: டிவிட்டர் பலோயர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? என்று எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, ஆட்குறைப்பு, நிர்வாக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதேபோல், பலர் தங்களது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்நிலையில், எலான் மஸ்க் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘டிவிட்டர் இப்போது நிறைய போலி, மோசடி கணக்குகளை நீக்குகிறது. எனவே உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம்’ என்று தெரிவித்து உள்ளார். இதேபோல், டிவிட்டரின் எழுத்து வரம்பை 280ல் இருந்து 1000 ஆக உயர்த்தவும் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!