SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரிப்பு: வருமான வரித்துறை தகவல்

2022-12-01@ 20:29:29

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகளவு வரி வசூலில் தமிழகம் - புதுச்சேரி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வருமான வரி வசூல் இலக்கில் இதுவரை 53% வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் என முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்