திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் 500 குழந்தைகளுக்கு சிற்றுண்டி
2022-11-29@ 14:12:55

திருவள்ளூர்: திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்படி, திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா ஆதரவற்ற குழந்தைகள் 500 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் சே.பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார், ஒன்றிய அவை தலைவர் க.ஜெயராமன், துணை செயலாளர்கள் ஞா.ரமேஷ், மு.ராஜா, மகேஸ்வரி பாலவிநாயகம், ஒன்றிய பொருளாளர் குட்டி (எ) பக்தவச்சலு, மாவட்ட பிரதிநிதிகள் இ.என்.சேகர், ஆர்.திலீப்ராஜ், ப.இம்மானுவேல் முன்னிலை வகித்தனர். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சேவாலயா ஆதரவற்ற குழந்தைகள் 500 பேருக்கு காலை உணவு வழங்கினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் பொன்.விமல்வர்ஷன், வழக்கறிஞர் ஆர்.எஸ்.ராஜராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் வ.ஹரி, ஆர்.ராஜி, மோத்தீஷ் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
3 வது பேனர் மாற்றம் அடி... இடி மாறி விழுந்து இருக்கு போல!
வேட்டியை மடிச்சு கட்டினா... அன்புமணி எச்சரிக்கை
‘இரட்டை இலை எங்ககிட்டதான் இருக்கு’ ஓபிஎஸ் அணி
ரூ.3,690 செருப்பு என்னுது... இந்தா பிடிங்க பில்லு...
பெரியார் மண் விற்பனைக்கு அல்ல: ஈரோட்டை கலக்கும் போஸ்டர்
தவில் இசைத்து அமைச்சர் பிரசாரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!