சொல்லிட்டாங்க...
2022-11-29@ 00:11:55

* நாட்டின் ஒட்டுமொத்த வளமும் மூன்று அல்லது 4 தொழில் அதிபர்கள் கையில் இருக்கிறது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
* வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மூட பரிந்துரைக்கக்கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்
* மோடி அரசு, தேர்தல் பத்திர நன்கொடைகளின் மூலம் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
* ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைத்து, 100 யூனிட் இலவச மின்சார சலுகையை பறிப்பதே ஒன்றிய அரசின் நோக்கம். - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
குட்கா, புகையிலைக்கு நிரந்தர தடை விதிக்க அரசு கொள்கை முடிவெடுத்து தீர்மானம் இயற்ற வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை தவறாக குறிப்பிடுவதா? ராமதாஸ் கண்டனம்
திமுக நிர்வாகிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து
ஓபிஎஸ் அணியின் சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு: பாஜவின் முடிவை பொறுத்தே வேட்பாளர் அறிவிப்பு
இரட்டை இலை சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நாளை தீர்வு கிடைக்குமா? தீர்ப்புக்கு பின் வேட்பாளரை அறிவிக்க இபிஎஸ், ஓபிஎஸ் அணி திட்டம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!