தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-11-26@ 16:23:40

சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருச்சி பசுமை பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
புதுச்சேரியில் கோயில் திருவிழாவையொட்டி நாளை 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து நிறைவு
நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முயற்சித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம் பிரானூரில் பார்டர் புரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல்
மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு
140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்?: எம்.பி. ஆ.ராசா கேள்வி
பாம்பன் புதிய பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி திடீர் ஆய்வு
சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல்..!!
புதுச்சேரி அடுத்த திருபுவனையில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வெளிமாநில இளைஞர்கள் கைது
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் ஜி.ராகம்பேட்டா பகுதியில் மூச்சுத்திணறி 7 பேர் பலி: உரிமையாளர் மீது வழக்கு
அரசு நலத்திட்டங்களின் பயன் ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!