முட்டை விலை மேலும் உயர்வு
2022-11-24@ 01:45:02

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, நேற்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 535 காசாக இருந்து வந்தது. இந்த நிலையில், என்இசிசி மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டை விலையில் 5 காசுகள் அதிகரித்துள்ளார். இதன் மூலம் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை உட்பட பல நகரங்களில் சில்லரை விலையில் ஒரு முட்டை ரூ.6க்கு விற்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!: சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனை..!!
அதானி குழுமம் நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்துள்ள முதலீடுகளால் நஷ்டம் இல்லை: எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம்
தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800க்கு விற்பனை
அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.280 குறைந்தது
நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை அறிக்கை எதிரொலி; 2வது நாளாக அதானி குழும பங்குகள் வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!