ஊரக வளர்ச்சித்துறையில் ஸ்டெனோ, அசிஸ்டென்ட்
2022-11-22@ 15:15:55

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (Tamilnadu Board of Rural Development) gtmhctg உள்ள ஸ்டெனோ, அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
1. Subject Matter Specialist (Horticulture): 1 இடம். வயது: 30க்குள். தகுதி: Horticulture பாடத்தில் முதுநிலை பட்டம். விவசாய விரிவாக்கப் பணி அனுபவம், கம்ப்யூட்டரில் பணி புரிய தெரிந்திருப்பது, விரும்பத்தக்கது.
2. Programme Assistant (Lab Technician): 1 இடம். வயது: 30க்குள். தகுதி: பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விவசாய விரிவாக்கப் பணி அனுபவம், கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருப்பது, விரும்பத்தக்கது.
3. Assistant: 1 இடம். வயது: 27க்குள். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் கணக்குகள் மற்றும் அலுவலக நிர்வாகத் திறமை பெற்றிருக்க வேண்டும்.
4. Stenographer (Grade-III): 1 இடம். வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி, அதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும் அல்லது தமிழில் 65 நிமிடங்களிலும் விரிவாக டைப்பிங் செய்து முடிக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: Subject Matter Specialist பணிக்கு ரூ.500/-, இதர பணிகளுக்கு ரூ.300/-. கட்டணத்தை, ‘‘ Tamilnadu Board of Rural Development’’, Chennai என்ற பெயருக்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnbrdngo.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2022.
மேலும் செய்திகள்
பிஎஸ்என்எல்-லில் 11,705 ஜூனியர் டெலிகாம் ஆபீசர்
மீரட் ராணுவ நல வாரியத்தில் 28 இடங்கள்
தென் மத்திய ரயில்வேயில் 4103 அப்ரன்டிஸ்கள்
உத்தரகாண்ட் ராணுவ நல வாரியத்தில் பணிகள்
தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் 401 பயிற்சி இன்ஜினியர்கள்
ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில் 1448 எஸ்ஐ., கான்ஸ்டபிள்கள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!